நெல்லிக்காய்க்கு நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. அதனை சீசன் கிடைக்கும் போது வாங்கி ஊறுகாய் போட்டு வைத்துக் கொண்டால் வெகு நாளுக்கு வைத்து சாப்பிடலாம்.
தேவையானவை
முழு நெல்லிக்காய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
வெந்தயத்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை கப்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 கப்
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.
கடுகு பொரிந்ததும் நெல்லிக்காய் போட்டு வதக்கவும், நெல்லிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து வதக்கி ஆறியதும் ஜாடியில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
5 நாட்கள் கழித்து பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
தேவையானவை
முழு நெல்லிக்காய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
வெந்தயத்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை கப்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 கப்
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.
கடுகு பொரிந்ததும் நெல்லிக்காய் போட்டு வதக்கவும், நெல்லிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து வதக்கி ஆறியதும் ஜாடியில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
5 நாட்கள் கழித்து பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment